Read Time:9 Second
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு _ குறள் 392
கணிதம் என்பது ,கடுக்காய் அல்ல, கரும்பே …….அதை உணர்த்துவது தான் , ஆசிரியர் மற்றும் பெற்றோர்களாகிய நமது தலையாய கடமை …இந்த வலைத்தளம் ,அதை நோக்கியே பயணிக்கிறது.நாமும் பயணிப்போம்,சிறந்த தலைமுறையை உருவாக்க…..
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு _ குறள் 392
டையோபாண்டஸ் அலெக்ஸாண்ட்ரியாவில் வாழ்ந்த ஒரு கணிதவியலாளர். அவரது பெரும்பாலான படைப்புகள் பல அறியப்படாதவற்றைக் கொண்டு பல்லுறுப்புக்கோவை சமன்பாடுகளைத் தீர்ப்பது பற்றியவை. இவை இப்போது டையோபாண்டைன் சமன்பாடு என்று அழைக்கப்படுகின்றன, இன்றும் ஆராய்ச்சியின் ஒரு முக்கிய […]
Kanithame kadavul is super.